பாடல்: சரிகமபதநி
திரைப்படம்: ராக பந்தங்கள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
உரையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
சரிகமபதநிச சநிதபமகரிச...சரிகமபதநிச சநிதபமகரிச
வண்ண மலர்களில் சரம்
தொடுத்தால் பூமாலையாகும்
வண்டு துணை கொண்டு ஸ்வரம்
தொடுத்தால் பாமாலையாகும்
ராகங்கள்...தாளங்கள்...கீதங்கள்
சரிமகரிசரிகரிம ரிமபதமபகபரிம
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
ராகம் அற்புத ராகம்
ஆ ஆ ஆ....ராகம் அற்புத ராகம்
கீதம் இன்னிசை கீதம்
இறைவனை வழிபடவே முன்னோர்கள்
இசையே சிறந்ததென கண்டார்கள்
திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
திருப்புகழ் திருமுறை காவடிச்சிந்துகள்
ஆண்டாள் திருப்பாவை அனைத்திலும் இறைவனே
அனைத்திலும் இறைவனே அனைத்திலும் இறைவனே
அனைத்திலும்...இறைவனே
ச..ரிசரிச...நி..சநிசரி...த..நிதபத
சரிக ரிகம கமப மபத பதநி தநிச
சசரிநி ததமப மபமக
கம..கமக...மபத....பதநி.....தநிச
சரிம..கரி சரிகரிச ரிமபதமப தபமகரிச
சரிகமபதநி எனும் சப்தஸ்வர ஜாலம்
முறையுடனே புரிந்து கொண்டால் சங்கீதமாகும்
Hi Priya, keep posting some nice songs :)
ReplyDeleteThanks Arthi,
ReplyDeleteKeep visiting...I'll be updating with rare songs every now and then!
sure will do it!!! :)
ReplyDelete