பாடல்: ராஜா ராணி ராஜ்ஜியம்
திரைப்படம்: அந்த சில நாட்கள்
பாடியவர்கள்: கிருஷ்ணசந்தர் & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
காதோரமாய் பேசும் காதல்கிளி
கண்ஜாடையில் கூறும் கீதாஞ்சலி
கேட்கத்தானோ பார்க்கத்தானோ பேரின்பம்
அது காவல்தாண்டி ஆவல் பொங்கும் ஆரம்பம்
பூபானங்கள் பாயலாம் பூவில் வண்டு சாயலாம்
மாயம் ஏதோ ஜாலம் ஏதோ உல்லாசக்காட்சி ஓராயிரம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ஆகாயமும் நீல நீர் மேகமும்
ஏகாந்தமாய் கூடும் கார்காலமோ
தேகம் தொட்டு தேகம் தொட்டு அம்மம்மா
புது தாளம் இட்டு போடும் மெட்டு என்னம்மா
மையல் பொங்கும் பாத்திரம் மன்னன் தீண்ட மாத்திரம்
மேலும் மேலும் உண்ண உண்ண உண்டாகும் போதை தீராததோ
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
ராகம் பாடும் பா பா பா பா ராத்திரி நேரம்
பா பா பா பா ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்
ராஜா ராணி ராஜ்ஜியம்
Saturday, September 28, 2013
ராகம் தாளம் பாவம் பாடல் - காதோடுதான் நான் பேசுவேன்
பாடல்: ராகம் தாளம் பாவம் பாடல்
திரைப்படம்: காதோடுதான் நான் பேசுவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
என் வாழ்வில் உறவாடக் கண்டேன்
நீ பேசும் மொழி கூட வீணை
நீதானே அறிவாய் பெண்மானை
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே
யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
நான் அறியாத கலைதானே கண்ணா
காற்றோடு இணைகின்ற ராகம்
கையோடு இணைகின்ற தேகம்
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
திரைப்படம்: காதோடுதான் நான் பேசுவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
வெண் நீலக்கண்கள் விளையாடும் திங்கள்
பெண்ணாக உருவாகும் என் முன்னே
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
பொன்னான உள்ளம் என் இல்லம் தேடி
என் வாழ்வில் உறவாடக் கண்டேன்
நீ பேசும் மொழி கூட வீணை
நீதானே அறிவாய் பெண்மானை
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் தேடும் சங்கீதம் நீயே
எந்தன் ராகத்தில் கல்யாணி நீயே
யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
யாழ் போல உன்னை நான் மீட்ட வேண்டும்
உன் மேனி பருவங்கள் என் கையில்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
அதில் ஏழு ஸ்வரமும் உருவாக வேண்டும்
நான் அறியாத கலைதானே கண்ணா
காற்றோடு இணைகின்ற ராகம்
கையோடு இணைகின்ற தேகம்
ராகம் தாளம் பாவம் பாடல்
நான்கும் சேர்ந்தால் இசை வரும்
நான் பாடும் சங்கீதம் காதல்
என்றும் ஆனந்த கல்யாண வாசல்
Labels:
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
வாணி ஜெயராம்,
ஷங்கர் கணேஷ்
ராகம் தாளம் பல்லவி - தீர்ப்புகள் திருத்தப்படலாம்
பாடல்: ராகம் தாளம் பல்லவி
திரைப்படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா
லா ல ல ல் ல லா லா
லா ல ல ல் ல லா லா
ல ல் லா ல ல ல் லா ல ல ல் லா
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே
கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா
இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே
கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா
தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்
மாலைகள் சூடிக்கொள்ளும் தேதி பார்க்கட்டும்
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது
காலங்கள் மேளங்கள்...நேரங்கள் தாளங்கள்
தேகங்கள் ராகங்கள்...கோலங்கள் போடுங்கள்
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா
திரைப்படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா
லா ல ல ல் ல லா லா
லா ல ல ல் ல லா லா
ல ல் லா ல ல ல் லா ல ல ல் லா
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே
கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா
இதழ் தரும் மலரே பழரச நதியே என் தேகம் தீக்கடலே
கண்ணன் நெஞ்சின் தாகம் கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா
தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்
மாலைகள் சூடிக்கொள்ளும் தேதி பார்க்கட்டும்
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
வானும் மண்ணும் தீபமேற்றி மாறும் நேரமிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது
பாவை மேனி பூவைப்போல ஆகும் வேளையிது
காலங்கள் மேளங்கள்...நேரங்கள் தாளங்கள்
தேகங்கள் ராகங்கள்...கோலங்கள் போடுங்கள்
ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே
வானம் சிந்தும் நேரம் ஆசை நெஞ்சில் மோதும்
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
ஆ ஆ ஆ...ஆ ஆ
பொங்கும் இந்நாளே நம் பொன் நாள்
லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா
Labels:
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
வாணி ஜெயராம்,
ஷங்கர் கணேஷ்
Wednesday, September 25, 2013
அழகே நீ அழலாமா - புதுயுகம்
பாடல்: அழகே நீ அழலாமா
திரைப்படம்: புதுயுகம்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & ஷோபா
இசை: கங்கை அமரன்
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
எதிர்காலம் நமக்காக
உயிரே நான் உனக்காக
மயக்கம் கலக்கம் எதற்காக
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
மடியில் சுமந்தேன் மழலைதான்
மனதில் சுமந்தேன் கவலைதான்
மலரே உனக்கேன் முகவாட்டம்
விடிந்தால் கலையும் பனிமூட்டம்
நீ அறியாயோ நான் படும் பாடு
நீ இருந்தால்தான் எனக்கிது வீடு
விரைவில் காணலாம் வசந்தகாலமே
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
நீயோ அங்கே ஒரு கரையில்
நானோ இங்கே மறு கரையில்
இருந்தோம் கண்ணே இதுவரையில்
இணைந்தோம் இன்று தனியறையில்
தலைவன் இல்லாத தலைவியின் ராகம்
இறைவன் இல்லாத ஆலய தீபம்
கோயில் தேடியே தெய்வம் வந்ததே
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
திரைப்படம்: புதுயுகம்
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & ஷோபா
இசை: கங்கை அமரன்
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
எதிர்காலம் நமக்காக
உயிரே நான் உனக்காக
மயக்கம் கலக்கம் எதற்காக
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
மடியில் சுமந்தேன் மழலைதான்
மனதில் சுமந்தேன் கவலைதான்
மலரே உனக்கேன் முகவாட்டம்
விடிந்தால் கலையும் பனிமூட்டம்
நீ அறியாயோ நான் படும் பாடு
நீ இருந்தால்தான் எனக்கிது வீடு
விரைவில் காணலாம் வசந்தகாலமே
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
நீயோ அங்கே ஒரு கரையில்
நானோ இங்கே மறு கரையில்
இருந்தோம் கண்ணே இதுவரையில்
இணைந்தோம் இன்று தனியறையில்
தலைவன் இல்லாத தலைவியின் ராகம்
இறைவன் இல்லாத ஆலய தீபம்
கோயில் தேடியே தெய்வம் வந்ததே
அழகே நீ அழலாமா
விழி நீரும் விழலாமா
Thursday, September 19, 2013
இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது
பாடல்: இலக்கணம் மாறுதோ
திரைப்படம்: நிழல் நிஜமாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ
கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித்தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விலக்கி வைப்பாயோ
தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை
மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
திரைப்படம்: நிழல் நிஜமாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ
கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித்தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ
இலக்கணம் மாறுதோ...ஓ ஓ ஓ ஓஓ
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விலக்கி வைப்பாயோ
தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை
மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது
பாடல்: தலையைக் குனியும் தாமரையே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி
இசை: இளையராஜா
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஆ ஆஆ ஆ ஆஆஆ ஆஆஆ ஆ
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
காத்திருந்தேன் அன்பே
இனி காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பல சுரமா
பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்
வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையாம்...இது சரியா
சரி சரி பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ
பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
திரைப்படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ராஜேஸ்வரி
இசை: இளையராஜா
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஆ ஆஆ ஆ ஆஆஆ ஆஆஆ ஆ
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
பார்க்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
காத்திருந்தேன் அன்பே
இனி காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
நீயொரு பொன்வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பல சுரமா
பூவை நுகர்ந்தது முதல் முறையா
ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்
வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையாம்...இது சரியா
சரி சரி பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ
பூவாடைக்காற்று ஜன்னலைச் சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
Labels:
இளையராஜா,
எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ராஜேஸ்வரி
Wednesday, September 18, 2013
தென்றல் வந்து என்னைத்தொடும் - தென்றலே என்னைத்தொடு
பாடல்: தென்றல் வந்து என்னைத்தொடும்
திரைப்படம்: தென்றலே என்னைத்தொடு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்...சாயும்...போது
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம்...ஊறும்...நேரம்
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
திரைப்படம்: தென்றலே என்னைத்தொடு
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்...சாயும்...போது
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம்...ஊறும்...நேரம்
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு
தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி ரட்சத்திரம்
பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு
திரைப்படம்: அக்னி நட்சத்திரம்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
மாமர இலை மேலே...
ஆஆ ஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆஆ ஆ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலையென்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
திரைப்படம்: அக்னி நட்சத்திரம்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
மாமர இலை மேலே...
ஆஆ ஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆஆ ஆ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலையென்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
Subscribe to:
Posts (Atom)