பாடல்: பாய் விரிச்சேன் தூக்கம் வல்ல
திரைப்படம்: வீரன் வேலுதம்பி
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்: வாணி ஜெயராம்
பாய் விரிச்சேன் தூக்கம் வல்ல
நோய் இருக்கு நெஞ்சுக்குள்ள
பாய் விரிச்சேன் தூக்கம் வல்ல
நோய் இருக்கு நெஞ்சுக்குள்ள
பொட்டப்புள்ள வெக்கம்விட்டு சிரிச்சேன்
நீ கட்டிக்கணும் கட்டாயமா துடிச்சேன்
பாய் விரிச்சேன் தூக்கம் வல்ல
நோய் இருக்கு நெஞ்சுக்குள்ள
பொட்டப்புள்ள வெக்கம்விட்டு சிரிச்சேன்
நீ கட்டிக்கணும் கட்டாயமா துடிச்சேன்
அங்கவெளிப்பட்டணத்தில் சங்கமத்தில் பங்கு தர
தங்கம் இங்கு தவிச்சிருக்கு வா மாமா
சுங்கவரி எதுவும் இல்ல வா மாமா
அங்கவெளிப்பட்டணத்தில் சங்கமத்தில் பங்கு தர
தங்கம் இங்கு தவிச்சிருக்கு வா மாமா
சுங்கவரி எதுவும் இல்ல வா மாமா
நீ கைதாகும் சிறை இதுவாகும்
நீ கைதாகும் சிறை இதுவாகும்
ஒரு சட்டம் இங்கே குத்தம் செய்யும் நேரம்
பாய் விரிச்சேன் தூக்கம் வல்ல
நோய் இருக்கு நெஞ்சுக்குள்ள
பொட்டப்புள்ள வெக்கம்விட்டு சிரிச்சேன்
நீ கட்டிக்கணும் கட்டாயமா துடிச்சேன்...ஹா
கிணத்துல தண்ணியிருக்கு குளத்துல மீனிருக்கு
களத்துல கதிர் இருக்கு வா மாமா
நெனைப்புக்கு வரம் கொடுக்க வா மாமா
கிணத்துல தண்ணியிருக்கு குளத்துல மீனிருக்கு
களத்துல கதிர் இருக்கு வா மாமா
நெனைப்புக்கு வரம் கொடுக்க வா மாமா
நீ மழைமேகம் நான் தொடுவானம்
நீ மழைமேகம் நான் தொடுவானம்
இது கட்டிலுக்கும் காதல் வரும் நேரம்...ஹா
பாய் விரிச்சேன் தூக்கம் வல்ல
நோய் இருக்கு நெஞ்சுக்குள்ள
பொட்டப்புள்ள வெக்கம்விட்டு சிரிச்சேன்
நீ கட்டிக்கணும் கட்டாயமா துடிச்சேன்
No comments:
Post a Comment