Monday, September 28, 2009

kaatru nadandhadhu - thuNai

பாடல்: காற்று நடந்தது
திரைப்படம்: துணை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல

மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப்பார் கண்ணல்ல
மேகம் பூ சுமக்க
இன்னும் தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள்
கேட்டு நான் ரசிக்க
மின்னல் நீ பெண்ணல்ல
என்னைப்பார் கண்ணல்ல
மேகம் பூ சுமக்க
இன்னும் தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள்
கேட்டு நான் ரசிக்க
உடல் தங்கமல்லவோ
அதில் தங்க எண்ணமோ
உடல் தங்கமல்லவோ
அதில் தங்க எண்ணமோ
மரகத மாணிக்க மேடை எங்கே

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல

வெயில் காலம் வரும் நேரம்
குளிர் ஊட்டும் சாதனமா
தளிர் தேகம் குளிர் காலம்
ஒரு போர்வை ஆகட்டுமா
இளவேனில் வரும் மலர் தூவி விடும்
இளவேனில் வரும் மலர் தூவி விடும்
இளமைகள் அரங்கம் ஏறலாம்

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல மெல்ல

சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா
நானும் பாடுகிறேன்
முத்தம் தான் சந்தங்கள்
நித்தம் நீ கற்றுக்கொள்
கேட்கும் அதிசய ராகம்
சொந்தத்தில் உன்னைத்தா
சந்தங்கள் சொல்லித்தா
நானும் பாடுகிறேன்
முத்தம் தான் சந்தங்கள்
நித்தம் நீ கற்றுக்கொள்
கேட்கும் அதிசய ராகம்
இன்று பாட்டின் பல்லவி
அது போதும் கண்மணி
இன்று பாட்டின் பல்லவி
அது போதும் கண்மணி
சரணங்கள் நாளைக்கு
பார்ப்போம் கண்ணா

காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது என்ன என்ன
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
லால லல லல லால லாலா
லால லல லல லால லாலா
லால லல லல லால லாலா

No comments: