Monday, September 28, 2009

poove nee yaar solli - thaNiyaadha dhaagam

பாடல்: பூவே நீ யார் சொல்லி
திரைப்படம்: தணியாத தாகம்
இசை: A.A.ராஜ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்...பூவே

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான்...என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான்...என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
என் தேவன் தேரேறி வருகின்றான்
என் தேவன் தேரேறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்...பூவே

கோவில் கலசம் போல் என் தேவி
கூந்தலில் ஆடிடும் உன் மேனி
கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன்மேனி
பூவிலும் பூ அவள் பொன்மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்...புது மலர்...பூவே

மார்கழி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
பூ போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிலிர்க்கட்டும் என் கரம்பட்டு
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
புது மலர்...புது மலர்...புது மலர்

http://www.esnips.com/doc/26e8a391-5049-46d9-a031-6441866c919b/Poove-Nee-Yaar-Solli

4 comments:

Lakshmanan said...

Beautiful songs this and the rest you have posted...I should confess have never heard them before..Do you have the audio?

lyricsbypriya said...

Hi,

Thanks for stopping by to look at my lyrics every now and then!

Keep coming, will update it with beautiful lyrics whenever I could!

I've added an audio link for the song 'poove nee yaar solli'...enjoy!

Lakshmanan said...

Thanks very much for the audio. Appreciate it.

Rajamanoharan T E said...

Who wrote this song