பாடல்: பொன்னி நதி வெள்ளம்
திரைப்படம்: முதல் வசந்தம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
ஆ ஆ...ஆ ஆ ஆ...ஆ ஆ ஆ ஆ
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
பூவின் வாசமே பூஜை நேரமே
என் காதலின் சங்கமம் இன்றுதான்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
பனியில் நனைந்த பூமேனி
பருகத் துடிக்கும் நான் தேனீ
அது தந்த சுகம் இன்ப சுகமே
புது தங்க முகம் இந்த முகம்
தெய்வம் சேர்த்த நம் கைகள் சொந்தம் பாடுது
தென்றல் காற்றில் நம் பாடல் சொர்க்கம் தேடுது
இது இளமை...இனிமை...புதுமை
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
தென்றல் இசைக்கின்ற சங்கீதம்
சொல்லி வருவது உல்லாசம்
மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது
மலர் தந்த மணம் கொண்டு வந்தது
பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது
அங்கும் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது
இனி இனிமையின்...கனவுகள்...உதயம்
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
நாளும் உன்னிடம் நாடும் என்னிடம்
நீ தந்தது என்றுமே இன்பமே
பொன்னி நதி வெள்ளம் இன்று
பொங்கும் இன்பமே சொந்தமே
No comments:
Post a Comment