பாடல்: சந்தன புன்னகை
திரைப்படம்: நாடோடி ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது
பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது
சேலைதொடு மாலையிடு இளமையை தூதுவிடு பாடு
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்
என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம்
என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும் கனிரசம்
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வையிடு மன்மத சேதி கொடு பாடு
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும் ஆஹா ஹா ஹா
சந்தன புன்னகை சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்து விடும்
No comments:
Post a Comment