Sunday, December 18, 2011

kaadhal sOlaiyil kannippuRA - sagalakalA vaaNdugaL

பாடல்: காதல் சோலையில் கன்னிப்புறா
திரைப்படம்: சகலகலா வாண்டுகள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: பி.ஜெயசந்திரன்

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே
காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா

உனை காணும் நேரம் உள்ளம் ராகம்
அழில் சிந்தும் தேகம் எந்தன் வீணை ஆகும்
உனை காணும் நேரம் உள்ளம் ராகம்
அழில் சிந்தும் தேகம் எந்தன் வீணை ஆகும்
தேவன் கோவிலில் தேவி நீயடி
தேவன் என்னுடன் சேர்ந்து ஆடடி
ஆசை தேர் மேலே ஒரு ஊர்வலம் போய் வருவோம்
அழியா கதை போலே இந்த பூமியில் வாழ்ந்திடுவோம்

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே
காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா

எழில் வானவில்லும் நிறம் மாறி போகும்
உட சாயும் போதும் உண்மை காதல் வாழும்
எழில் வானவில்லும் நிறம் மாறி போகும்
உட சாயும் போதும் உண்மை காதல் வாழும்
உந்தன் பாதமாய் நானும் மாறுவேன்
வாழ்க்கை பாதையில் தீபம் ஏற்றுவேன்
தினமும் உனக்காக எந்தன் கால்களும் ஆடிடுமே
திருநாள் பூமாலை இனி சூடட்டும் பூங்கரமே

காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
வெண்மதி ஆடவே கால்களும் தேவையா
சிரிக்கும் மானே மயக்கம் ஏனோ
காவிய கோயிலின் ஓவியம் போலே
கவிதை பொழிவாய் கலை மாமணியே
காதல் சோலையில் கன்னிப்புறா
கண்ணில் மின்னுது ஆசை நிலா
 

No comments: