Sunday, December 18, 2011

ponnE boomiyadi - manidhari ithanai niRangaLA

பாடல்: பொன்னே பூமீயடி
திரைப்படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & வாணி ஜெயராம்

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
தாலாட்டும் பச்சைத்தொட்டில்
சிறு சிறு மணி வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
தாலாட்டும் பச்சைத்தொட்டில்
சிறு சிறு மணி வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி

ஆளைப்பார்த்து சேர்த்தால்தான்டி பூமி பொன்னாகும்
அன்பைப்பார்த்து சேர்ந்தால்தான்டி பெண்மை சீராகும்
பாயும் தண்ணீர் வெள்ளம் ஆனால் மண்ணும் தாங்காது
அதிக தண்ணீர் வெள்ளக்காடு அறிவு போனால் மானக்கேடு

நிஜமடி இது நிஜமடி நிஜமடி
நிஜமடி இது நிஜமடி நிஜமடி
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி

பூவும் பொட்டும் மணியும் இன்றி மண்ணில் அழகில்லை
பொங்கும் மங்கல வாழ்க்கை இன்றி பெண்ணில் அழகில்லை
பார்க்கும் கண்கள் இல்லை என்றால் வாழ்வில் சுகமில்லை
எந்த மண்ணில் என்ன பயிறோ எந்த தலையில் என்ன எழுத்தோ

வருவது வரும் வரவிடு வரவிடு
வருவது வரும் வரவிடு வரவிடு
பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி
ஆ சரி சரி சரி சரி
சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
தாலாட்டும் பச்சைத்தொட்டில்
சிறு சிறு மணி வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி

பொன்னே பூமியடி
ஆ சரி சரி சரி சரி
ரெண்டும் தாய்மையடி

No comments: