பாடல்: வாம்மா வரட்டுமா
திரைப்படம்: ராஜா யுவராஜா
இசை: Ben Surendar
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
வாம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா
ஏம்மா பிடிவாதமா
அம்மாடியோ தாங்காதம்மா
ஹேய் தொட்டா என்ன கெட்டா விடும்
மாமா மயக்கமா
பார்த்தாலுமே சூடேறுமா
மோகமா முழு தாகமா
புது வேகம்தான் தலைக்கேறுமா
அம்மாடி நான் என்னாவது
மாம்பழக் குலையாட்டம் மடியில தாங்கி
விளையாட வேண்டாமா மேல்மூச்சு வாங்கி
மாம்பழக் குலையாட்டம் மடியில தாங்கி
விளையாட வேண்டாமா மேல்மூச்சு வாங்கி
மயக்குது உன் பாட்டு மெதுவாக தாலாட்டு
மல்லிகைப் பூவாட்டம் மாமா நீ சீராட்டு
துடிக்குது தேகம் அதுக்காகத்தான்
ஆசைதான் அலைபாயுதா
அங்கங்குதான் தேன் தேடுதா
அம்மாடி நான் என்னாவது
வா...ம்மா வரட்டுமா
நான் ஏங்குறேன் ரொம்ப நேரமா ஹா
வாலிபம் அரங்கேற அமைந்தது மேடை
வரவேற்பு கூறாதோ நாம் காட்டும் ஜாடை
ததும்புது தேனாறு திருமேனி பதினாறு
என்னையும் வாட்டாதோ ஆளான கோலாறு
நெருங்கிடு என்னை இதமாகத்தான்
காதலி...ஹா கனி தானடி
கனி தேடும் நான் அணில் தானடி
ஹேய் தொட்டா என்ன கெட்டா விடும்
மாமா...ஹோய் மயக்கமா...ஆஹா
பார்த்தாலுமே சூடேறுமா
ஏம்மா...ஹா பிடிவாதமா...ம்ஹூம்
அம்மாடியோ தாங்காதம்மா
ஹேய் தொட்டா என்ன கெட்டா விடும்
வாம்மா...வரட்டுமா
No comments:
Post a Comment