Monday, December 19, 2011

naan kaadhal kiLi - thaaikku oru piLLai

பாடல்: நான் காதல் கிளி
திரைப்படம்: தாய்க்கு ஒரு பிள்ளை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

ரா ரா ரா ரா ஹா
ரா ரா ரா ரா ஹா
ஹா ஹா ஹா
லா லா ல் லா
ஹா ஹா ஹா
லா லா ல் லா

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

தத்தி தத்திச் செல்லும்
நீ அன்னம் என்று சொல்வேன்
தத்தி தத்திச் செல்லும்
நீ அன்னம் என்று சொல்வேன்
தாளம் போட்டு பாடும்
உன்னை மன்னன் என்று சொல்வேன்
தாளம் போட்டு பாடும்
உன்னை மன்னன் என்று சொல்வேன்
பாட்டினில் சொன்னதெல்லாம்
பார்வையில் சொன்னால் என்ன
பாட்டினில் சொன்னதெல்லாம்
பார்வையில் சொன்னால் என்ன
தேனில் ஊறும் எண்ணங்கள்
தினம் தினம் ஆவலில் கூடிடலாம்

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

அன்னை இன்பம் காண
நீ உன்னை தியாகம் செய்தாய்
அன்னை இன்பம் காண
நீ உன்னை தியாகம் செய்தாய்
இமயம் அந்த தெய்வம் வாழ
என்றும் தியாகம் செய்வேன்
இமயம் அந்த தெய்வம் வாழ
என்றும் தியாகம் செய்வேன்
குலமகள் தெய்வம் என்றால்
குறுநகை கோவில் அன்றோ
குலமகள் தெய்வம் என்றால்
குறுநகை கோவில் அன்றோ
மாறும் காலம் பொன்னாகும்
அனைவரும் கூடியே வாழ்ந்திடலாம்

நான் காதல் கிளி
செம்மாங்கனி செம்மாதுளை
கொத்தோடு வா முத்தாக வா

ரா ரா ரா ரா ஹா
ரா ரா ரா ரா ஹா
ஹா ஹா ஹா
லா லா ல் லா
ஹா ஹா ஹா
லா லா ல் லா

No comments: