Saturday, August 25, 2012

யாதுமாகியே வேதமாகியே - சீடன்

பாடல்: யாதுமாகியே வேதமாகியே
திரைப்படம்: சீடன்
இசை: தினா
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், கவிதா கிருஷ்ணமூர்த்தி & குழுவினர்

ஜகன ஜகனனன தகிட தகிடதக
ஜகன ஜகனனன தகிட தகிடதக
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன

ஜகன ஜகனனன ஜகன ஜகனனன
ஜகன ஜகனனன ஜகன ஜகனனன

ஆ ராரா ராரா ராரா ராரா தீர தீரனா
ராரா ராரா ராரா ராரா தீர தீரனா

யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
கல்லோடு வரும் காதல் மாறும் பக்தியாய்
கண்ணோடு வரும் காதல் வாழும் சக்தியாய்
அறிவாய் மனமே அறிந்தால் நலமே
ஸக ஸஸ நிஸ நிநி பநி பப
மப மம கம கக ஸக ஸஸ...க ம ப நி
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே

ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே

ஆ ராரா ராரா ராரா ராரா தீர தீரனா
ராரா ராரா ராரா ராரா தீர தீரனா

ஸா நிஸ நி கம பா நிஸ கரி ஸா நிஸ நி கம பா
ஸா நிஸ நி கம பா நிஸ கரி ஸா நிஸ நி கம பா
தரிகிட ததாம்திதா ததாம்திதா ததாம்திதா தரிகிட தகதா

நாதம் வந்தது வெளியிடம்
வேதம் வந்தது ஒலியிடம்
நாவும் வந்தது மொழியிடம்
யாவும் வந்தது அவனிடம்

என் மனம் எங்கும் மலர்ச்சோலை அவன் தந்தது
இலையுதிர்க்காலம் அதில் இங்கு ஏன் வந்தது
எதிலும் எதிலும் ஒரு நன்மை இருக்கும் என
எடுத்துக்கொள்க என் அன்னமே
நினைக்க நினைக்க அது நடக்கும் நடக்கும் எனும்
நம்பும் உள்ளம் வரும் முன்னமே
அறிவாய் மனமே அறிந்தால் நலமே
ஸக ஸஸ நிஸ நிநி பநி பப
மப மம கம கக ஸக ஸஸ...க ம ப நி
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே

தாம் தகிடதாம் தகிடதாம் தகிடதாம் தகிட தகதகிட
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே

தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக
தோம் தரிகிட கிடதோம் தகிட தகிட தக தரிகிட தகிட தகதின
தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக தோம் தகிடதக
தகிட தகிட தகிட தகிட தரிகிடதக தகிட தகிட தகிட தகிட தரிகிடதக
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
ஸே கிரனன ஸே கிரனன கிரனன
கிரன கிரன கிரன கிரன கிரனன
கிரன கிரன கிரன கிரன கிரனன
கிரன கிரன கிரன கிரன கிரனன...னா

நாளும் இனியும்தான் என் செய்யும்
கொடும் கோலும் கூற்றுமே என் செய்யும்
நம்பி ஓடிவா நடந்திடும்
இனி உந்தன் வேதனை கடந்திடும்

என் நினைவோடும் கனவோடும் அவன் சிந்தனை
என இருந்தாலும் எனக்கென்று நிதம் நிந்தனை
உனது உனது மனம் உணரும் உணரும் விதம்
நிகழும் நிகழும் இது சத்தியம்
உருக உருக உள்ளம் பருக பருக உடன்
உதவ வருவதவன் தத்துவம்

அறிவாய் மனமே அறிந்தால் நலமே
ஸக ஸஸ நிஸ நிநி பநி பப
மப மம கம கக ஸக ஸஸ...க ம ப நி
அகலும் பயமே அனைத்தும் ஜெயமே

தாம் தகிடதாம் தகிடதாம் தகிடதாம் தகிட தகதகிட
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே
ஓ யாதுமாகியே வேதமாகியே நிற்கும் காதலே
காதல் என்பதும் கடவுள் என்பதும் அன்பின் மீறலே

னன னன னன னன னன னன னன னன தீர தீரனா
னன னன னன னன னன னன னன னன தீர தீரனா

No comments: