Thursday, August 23, 2012

காயா குறிஞ்சி மலை - நான் நானேதான்

பாடல்: காயா குறிஞ்சி மலை
திரைப்படம்: நான் நானேதான்
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்: வாணி ஜெயராம்

காயா குறிஞ்சி மலை
காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும்
ஒத்தக்கல்லு முத்துமலை

முத்துமலை மேல முல்லைப்பூ மாலை
முல்லைப்பூ மாலையில முடிச்சிக்கையேன் வேலை
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை
முத்துமலை மேல முல்லைப்பூ மாலை
முல்லைப்பூ மாலையில முடிச்சிக்கையேன் வேலை
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பூவெடுத்து நான் தொடுத்தேன் ரொம்ப நாளா
அந்த பூவைக்காண நியாயம் கண்டேன் ரெண்டு நாளா
பூவெடுத்து நான் தொடுத்தேன் ரொம்ப நாளா
அந்த பூவைக்காண நியாயம் கண்டேன் ரெண்டு நாளா
தாவி வந்த மான்குட்டிக்கு இந்த ஆளா
தாவி வந்த மான்குட்டிக்கு இந்த ஆளா
நீ தழுவும்போது என்ன சுகம் பொண்ணுமேல

தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

மைனாக்குருவி போலே கொஞ்சம் பறந்து போவோம்
அந்த மரத்து மேலே ரெண்டு பேரும் இருந்து பார்ப்போம்
மைனாக்குருவி போலே கொஞ்சம் பறந்து போவோம்
அந்த மரத்து மேலே ரெண்டு பேரும் இருந்து பார்ப்போம்
தை மாசத்தில் மலையைவிட்டு பட்டணம் போவோம்
தை மாசத்தில் மலையைவிட்டு பட்டணம் போவோம்
எங்க சாமி பேரைச்சொல்லி சொல்லி தொட்டில் ஆட்டுவோம்

தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

இப்படியா சுகம் இருக்கும் கண்ணை வைக்கையிலே
ஐயா இதுவரையில் தெரியலையே பூவை விக்கையிலே
இப்படியா சுகம் இருக்கும் கண்ணை வைக்கையிலே
ஐயா இதுவரையில் தெரியலையே பூவை விக்கையிலே
எப்படியோ இருக்குதைய்யா பக்கம் நிக்கையிலே
எப்படியோ இருக்குதைய்யா பக்கம் நிக்கையிலே
நெஞ்சு என்னென்னவோ நினைக்குதைய்யா வெக்கம் மிச்சமில்லே

தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை
ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை
முத்துமலை மேல முல்லைப்பூ மாலை
முல்லைப்பூ மாலையில முடிச்சிக்கையேன் வேலை
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
தொதுவா ஆஹா தொதுவா
ஆஹா தொதுவா தொதுவா தொதுவா
 

No comments: