Friday, January 27, 2012

எவன் இவன் இவன் - உதயன்

பாடல்: எவன் இவன் இவன்
திரைப்படம்: உதயன்
இசை: மணிகாந்த் கத்ரி
பாடியவர்: ஷ்ருதி ஹாசன்

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
I wanna know...I wanna know
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
I wanna know...I wanna know
எவன் இவன் இவன் சிரிக்கிற பாலகன்
I wanna know...I wanna know
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
I wanna know...I wanna know

கொஞ்சும் கோபக்காரா கொல்லும் பார்வையாலே
என்னை மேயாதே
வெட்கம் மூட்டியே வெப்பம் பூக்கக்கூடும்
என்னை தீண்டாதே
கள்ளம் செய்யவேணும் பொய்யும் பேசிடவேணும்
எதுவும் மறைக்காதே
உன்னை சேரும்போது பெண்மை தீர்கிறபோது
உயிரும் பிரியாதோ
சிறு புன்னகை பூத்திட வேண்டாம்
பொய்யொரு பார்வை போதும்
அடடா திருடா அழகா கருடா நிழலாய் வாராய் ஓ

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் சிரிக்கிற பாலகன்
I wanna know I wanna...I wanna
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
I wanna know

இது இரவின் மிச்ச கனவா
பகலின் மொத்த நிஜமா
கனவோ நிஜவோ தெரியாதே
நீ பனியில் புதைந்த அனலா
வெயிலில் கலந்த குளிரா
அனலோ குளிரோ தெரியாதே
வருடிச்செல்லும் மென்பனி காற்றில்
என் மௌனம் மெல்ல கலைந்தேனே
நீ விரும்பி கேட்டு திரும்பி பார்த்தாய்
என் உயிர் மொத்தம் இழந்தேனே

I wanna know...I wanna know
I wanna know...I wanna know
அடடா திருடா...எனை மேயாதே
அழகா கருடா...எனை தீண்டாதே
வருடும் குருடா...எதையும் மறைக்காதே
உயிரும் பிரியாதோ...உயிரும் பிரியாதோ

இது உலகின் மொத்த சுகமா
உயிரின் உச்ச ரணமா
சுகமோ ரணமோ தெரியாதே
நீ குறுக தரித்த குரலா
குரலில் பொதிந்த பொருளா
குரலோ பொருளோ தெரியாதே
விலகி செல்லும் ஒரு நொடி பொழுதை
நான் விசனம் கொண்டு கழித்தேனே
நீ நெருங்கி வந்து இறுக்கி அணைக்க
மரணம் வென்று ஜெயிப்பேனே

கொஞ்சும் கோபக்காரா கொல்லும் பார்வையாலே
என்னை மேயாதே
வெட்கம் மூட்டியே வெப்பம் பூக்கக்கூடும்
என்னை தீண்டாதே
கள்ளம் செய்யவேணும் பொய்யும் பேசிடவேணும்
எதுவும் மறைக்காதே
உன்னை சேரும்போது பெண்மை தீர்கிறபோது
உயிரும் பிரியாதோ
சிறு புன்னகை பூத்திட வேண்டாம்
பொய்யொரு பார்வை போதும்
அடடா திருடா அழகா கருடா நிழலாய் வாராய் ஓ

எவன் இவன் இவன் ரகசிய காதலன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் அழகிய ராவணன்
I wanna know...know...know
எவன் இவன் இவன் சிரிக்கிற பாலகன்
I wanna know I wanna...I wanna
எவன் இவன் இவன் குளிர்கிற சூரியன்
I wanna know

No comments: