Monday, January 16, 2012

ராசாத்தி போல - அவன் இவன்

பாடல்: ராசாத்தி போல
திரைப்படம்: அவன் இவன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரண்

ஹே...ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

அடி ஆத்தி என் கன்ணுல சில நாளா அவ தெரியல
வேறேதும் நான் பாக்கல வாழ்வே இப்ப புடிக்கல
வருவா அவ வருவா என்ன தாலாட்ட

ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நான் கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசாப்பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நான் செத்து போவேன் மெதுவா மெதுவா

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்கிறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுப் பாட்டத்தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போடத் தெரியல வேலி

ஹே...ஆணாய் நான் வந்ததும்
அடி பெண்ணாய் நீ வந்ததும்
எங்கேயோ முடிவானது
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானது
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி
கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீ தானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்கிறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுப் பாட்டத்தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போடத் தெரியல வேலி

காட்டு சிறுக்கியே காட்டு சிறுக்கியே
காத்துக் கிடக்கிறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஓடுதே கண்ணு ஓடுதே
கட்டுப் பாட்டத்தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போடத் தெரியல வேலி
 

No comments: