Friday, September 14, 2012

யார் போகும் வழியில் - யாரோ எழுதிய கவிதை

பாடல்: யார் போகும் வழியில்
திரைப்படம்: யாரோ எழுதிய கவிதை
இசை: ஆனந்த் ஷங்கர்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஏன் இளமை பூத்ததோ
என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே

மேகம் ஓடிப்போனாலும் வானம் ஓடிப்போவதில்லை
தேகம் மாறிப்போனாலும் தாகம் மாறப்போவதில்லை
பாதை மாறவில்லை...பார்வை மாறிப்போனதே

யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே

வானம் போடும் மேலாடை வண்ணம் இங்கு மாறிடலாம்
நாளும் தேடி பார்த்தாலும் நானும் இன்று மாறியதேன்
கண்கள் பார்த்த பார்வை காதலாக மாறுதோ

யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே
ஏன் இளமை பூத்ததோ
என் வாழ்விலே தானாக ஆனந்தம் தேடி வருதோ
யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே

யார் போகும் வழியில் விழியே போகிறாய்
தினமும் நீ போகும் திசையில் இதயம் போகுதே

No comments: