Saturday, September 8, 2012

காத்தோடு பூவுரச - அன்புக்கு நான் அடிமை

பாடல்: காத்தோடு பூவுரச
திரைப்படம்: அன்புக்கு நான் அடிமை
இசை: இளையராஜா
பாடியவரகள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
 
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவா...காத்தா...உரச


காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவா...காத்தா...உரச


ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்
ஏன்...அது ஏன்
அதைத்தேடும் வயலும் வாடும்

ஆறாதோ தாகம் வந்தா
ஆச மோகம் வந்தா
ஆத்தாடி...ஆளாகி...நாளாச்சுதோ


காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான்...
ஆ...என்னோடு நீ
பூவா...காத்தா...உரச


கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார்...அது யார்
அதைக்கேட்டால் தெரியும் சேதி

நான் தானே சின்னப்பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு...தேனாறு...நீராட வா


காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான்...
ஆ...என்னோடு நீ
பூவா...காத்தா...உரச
 

No comments: