பாடல்: வான் நிலா தேடுதே
திரைப்படம்: கண்ணீரில் எழுதாதே
இசை: ஷ்யாம்
பாடியவர்: எஸ்.ஜானகி
வான் நிலா தேடுதே...வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ...மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது...யாரது...யாரது
வான் நிலா தேடுதே...வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ...மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது...யாரது...யாரது
மலர்ந்து சிரிக்கும்...மல்லிகை மலர்கள்
மயக்கும் சொர்க்க வேளை
மகிழ்ந்தே பறக்கும்...மன்மத பறவை
அழைக்கும் இன்ப வேளை
ஏக்கம் தீயாகுதோ...ஏங்கி கண் தேடுதோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது...யாரது...யாரது
வான் நிலா தேடுதே...வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ...மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது...யாரது...யாரது
நினைத்தே உருகும்...பொன்நிற பதுமை
சிரிக்கும் இதழில் போதை
அணைத்தே ரசிக்கும்...அழகின் ரசிகை
அமைக்கும் இன்ப மேடை
ஏக்கம் தீயாகுதோ...ஏங்கி கண் தேடுதோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது...யாரது...யாரது
வான் நிலா தேடுதே...வான் நிலா தேடுதே
காதலின் வேகமோ...மோகமோ தாகமோ
மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ
யாரது...யாரது...யாரது
யாரது...யாரது...யாரது
No comments:
Post a Comment