பாடல்: நீயோ மணிக்குயில் முழக்கம்
திரைப்படம்: அவள் ஒரு தமிழச்சி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்
நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
தழுவிட நழுவிட தளிருடல் கொதித்ததா
அமுதெனும் விருந்தாக அணைத்ததும் விரைவாக
அன்பே தேன் ஊறுதே
அமுதெனும் விருந்தாக அணைத்ததும் விரைவாக
அன்பே தேன் ஊறுதே
கணமொரு ஆசை மனமோடு நீந்த
அன்பே அலை மோதுதே
கணமொரு ஆசை மனமோடு நீந்த
அன்பே அலை மோதுதே
விரல் தொட மலர்க்கொடி
வழங்கு தேன் துளித்துளி
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்
நிநி நிஸ நிபப பநி பமம மப கமப
பப மப மகக கம கஸஸ நிஸ பமக
மங்கல சிலை இங்கு மின்னிட இவ்வேளை
மனம் ஒர் கலைக்கோயிலா
மங்கல சிலை இங்கு மின்னிட இவ்வேளை
மனம் ஒர் கலைக்கோயிலா
கோவில் இங்கேது தெய்வமும் ஏது
எதிரில் நீ தோன்றினால்
கோவில் இங்கேது தெய்வமும் ஏது
எதிரில் நீ தோன்றினால்
நான் தொழ தேவி நீ
பார்வையில் யாவும் நீ
நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
தழுவிட நழுவிட தளிருடல் கொதித்ததா
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்
திரைப்படம்: அவள் ஒரு தமிழச்சி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்
நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
தழுவிட நழுவிட தளிருடல் கொதித்ததா
அமுதெனும் விருந்தாக அணைத்ததும் விரைவாக
அன்பே தேன் ஊறுதே
அமுதெனும் விருந்தாக அணைத்ததும் விரைவாக
அன்பே தேன் ஊறுதே
கணமொரு ஆசை மனமோடு நீந்த
அன்பே அலை மோதுதே
கணமொரு ஆசை மனமோடு நீந்த
அன்பே அலை மோதுதே
விரல் தொட மலர்க்கொடி
வழங்கு தேன் துளித்துளி
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்
நிநி நிஸ நிபப பநி பமம மப கமப
பப மப மகக கம கஸஸ நிஸ பமக
மங்கல சிலை இங்கு மின்னிட இவ்வேளை
மனம் ஒர் கலைக்கோயிலா
மங்கல சிலை இங்கு மின்னிட இவ்வேளை
மனம் ஒர் கலைக்கோயிலா
கோவில் இங்கேது தெய்வமும் ஏது
எதிரில் நீ தோன்றினால்
கோவில் இங்கேது தெய்வமும் ஏது
எதிரில் நீ தோன்றினால்
நான் தொழ தேவி நீ
பார்வையில் யாவும் நீ
நெஞ்சோ மாமயில் அரங்கம்
நினைவோ பாட்டிசை மிருதங்கம்
தழுவிட நழுவிட தளிருடல் கொதித்ததா
நீயோ மணிக்குயில் முழக்கம்
நானோ அதற்கொரு விளக்கம்
தேடினேன் நாடினேன் மன்னனை பாடினேன்
No comments:
Post a Comment