Saturday, September 22, 2012

தாகம் எடுக்குது அடிக்கடி - சித்திரமே சித்திரமே

பாடல்: தாகம் எடுக்குது அடிக்கடி
திரைப்படம்: சித்திரமே சித்திரமே
இசை: சிவாஜி ராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்

தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள்
ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள்
அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள்
அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள்
கன்னிப்பெண்ணை தொட்டுக் கொண்டு
அல்லிப்பூவை கட்டிக் கொண்டு
ஆடைபோல ஒட்டிக் கொண்டு ஆடுங்கள்

இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி

கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே
கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே
காதல் நெருப்பு தாங்காது அணைக்கும்வரையில் தீராது
காதல் நெருப்பு தாங்காது அணைக்கும்வரையில் தீராது
பெண்ணில்லாமல் மஞ்சம் இல்லை
என்னைப்போல மச்சம் இல்லை
ஆடை இன்னும் மிச்சம் இல்லை ஆளில்லை

இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
இன்றைக்கு காவல் இல்லை
இன்னும் ஏன் ஆவல் இல்லை
தேன் ஊறும் காமன் முல்லை
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
தாகம் எடுக்குது அடிக்கடி
இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
 

No comments: