பாடல்: ஏழேழு ஜென்மம் எடுத்தாலும்
திரைப்படம்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
கம்பத்து ஏலக்காய் போல
என் நெஞ்சத்தில் மஞ்சத்தில் மணந்தாய்
ஆ ஆ...கம்பன் கவிபோலே என்னை
என் கண்ணா உன் கண்ணாலே அளந்தாய்
ஆ ஆ...கம்பத்து ஏலக்காய் போல
என் நெஞ்சத்தில் மஞ்சத்தில் மணந்தாய்
ஆ ஆ...கம்பன் கவிபோலே என்னை
என் கண்ணா உன் கண்ணாலே அளந்தாய்
என்னோடு நீயும் ஈடாக இன்பம்
பண்ணோடு பாவாய் கண்டாயே நன்று
கையோடு இணைந்து மடிமீது விழுந்தேன்
கைமீது பலனை மகளாக தந்தேன்
மகளாக தந்தேன்
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
குறிஞ்சி நிலமாக இருந்தாய்
என் குடும்பத்தின் விளக்கானாய் கண்ணே
ஆ ஆ...குணத்தில் குன்றாக இருந்து
உன் அன்பை நீராக பொழிந்தாய்
ஆ ஆ...குறிஞ்சி நிலமாக இருந்தாய்
என் குடும்பத்தின் விளக்கானாய் கண்ணே
ஆ ஆ...குணத்தில் குன்றாக இருந்து
உன் அன்பை நீராக பொழிந்தாய்
நிலம்மீது விழுந்த நீராலே வந்த
நிலவே நீ அழகான மலரோ
நெஞ்சத்தைக்கிள்ளும் உன் தாயைப்போல
நெஞ்சோடு உன்னை உயிராக வைத்தேன்
உயிராக வைத்தேன்
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
திரைப்படம்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
கம்பத்து ஏலக்காய் போல
என் நெஞ்சத்தில் மஞ்சத்தில் மணந்தாய்
ஆ ஆ...கம்பன் கவிபோலே என்னை
என் கண்ணா உன் கண்ணாலே அளந்தாய்
ஆ ஆ...கம்பத்து ஏலக்காய் போல
என் நெஞ்சத்தில் மஞ்சத்தில் மணந்தாய்
ஆ ஆ...கம்பன் கவிபோலே என்னை
என் கண்ணா உன் கண்ணாலே அளந்தாய்
என்னோடு நீயும் ஈடாக இன்பம்
பண்ணோடு பாவாய் கண்டாயே நன்று
கையோடு இணைந்து மடிமீது விழுந்தேன்
கைமீது பலனை மகளாக தந்தேன்
மகளாக தந்தேன்
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
குறிஞ்சி நிலமாக இருந்தாய்
என் குடும்பத்தின் விளக்கானாய் கண்ணே
ஆ ஆ...குணத்தில் குன்றாக இருந்து
உன் அன்பை நீராக பொழிந்தாய்
ஆ ஆ...குறிஞ்சி நிலமாக இருந்தாய்
என் குடும்பத்தின் விளக்கானாய் கண்ணே
ஆ ஆ...குணத்தில் குன்றாக இருந்து
உன் அன்பை நீராக பொழிந்தாய்
நிலம்மீது விழுந்த நீராலே வந்த
நிலவே நீ அழகான மலரோ
நெஞ்சத்தைக்கிள்ளும் உன் தாயைப்போல
நெஞ்சோடு உன்னை உயிராக வைத்தேன்
உயிராக வைத்தேன்
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும்
உன்னோடு தானே நான் வாழ்வேனே
பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை நாளும்
உன்னோடு தானே என் கண்ணின் மணியே
No comments:
Post a Comment