பாடல்: உள்ளம் உன்னைத் தேடும்
திரைப்படம்: என்றாவது ஒரு நாள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & உமா ரமணன்
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
நீராடும் மாலை நேரம்
நின்றாடும் தென்னையின் ஓரம்
விளையாட வந்தேன் உறவாட வா
ஏதேதோ நெஞ்சில் மோகம்
உன்னாலே வந்தது தாகம்
இடையோடு நீயும் விளையாடலாம்
தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
உன் கைகள் தீண்டும் போது
சந்தோஷம் பொங்குது நூறு
மழைமேகம் தேடி மயில் வந்தது
தேனூறும் கன்னம் ரெண்டு
ஏன் இங்கு நாணுது இன்று
கனிமுத்தம் கேட்டு இதழ் ஏங்குது
ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
திரைப்படம்: என்றாவது ஒரு நாள்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & உமா ரமணன்
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
நீராடும் மாலை நேரம்
நின்றாடும் தென்னையின் ஓரம்
விளையாட வந்தேன் உறவாட வா
ஏதேதோ நெஞ்சில் மோகம்
உன்னாலே வந்தது தாகம்
இடையோடு நீயும் விளையாடலாம்
தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
தேரேறி ஊர்கோலம் போவோம் கண்ணே வா
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
உன் கைகள் தீண்டும் போது
சந்தோஷம் பொங்குது நூறு
மழைமேகம் தேடி மயில் வந்தது
தேனூறும் கன்னம் ரெண்டு
ஏன் இங்கு நாணுது இன்று
கனிமுத்தம் கேட்டு இதழ் ஏங்குது
ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
ஏக்கங்கள் தீர்ந்தோட மாலையை நீ சூடு
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
உள்ளம் உன்னைத் தேடும்
புது வெள்ளம் நெஞ்சில் மோதும்
அந்த வானம் பூவைத் தூவும்
அது வாழ்த்துப்பாடல் பாடும்
வாழ்வில் இன்பம் சேரும்
பூமானே எந்தன் சொந்தம் நீதானே
பொன்மானே எந்தன் சொந்தம் நீதானே
No comments:
Post a Comment